பல்லவி
கன்ன தல்லி நீவு நாபால கலுக3
1கா3ஸி செந்த3னேலனம்ம
அனுபல்லவி
வென்னயுண்ட3 நேதிகியெவரைன
வெஸன படு3து3ரா த்ரிபுர ஸுந்த3ரி (க)
சரணம்
சரணம் 1
எல்ல வாரி த4னமுலஸ்1வமுலு மரி
எக்குவைன க3ட்டி மித்3தெ3லன்னியு
கல்ல கானி கன்ன வாருலு
காஞ்சு ஸுக2மு ஸுன்னயனுசுனு
உல்லமுனனு பா3க3 தெலுஸுகொண்டினி
2ஊரகே த4னிகுல 3ஸம்பா4ஷணமு
நேனொல்ல மாயலனி தெலிஸி 4ரஜ்ஜு பை-
யுரக3 பு3த்3தி4 செந்த3னேலேனம்மா நனு (க)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கன்ன/ தல்லி/ நீவு/ நா/ பால/ கலுக3/
ஈன்ற/ தாயே/ நீ/ என்/ பக்கம்/ இருக்க/
கா3ஸி செந்த3னு/-ஏல/-அம்ம/
(நான்) துயரப்படுவது/ ஏன்/ அம்மா/
அனுபல்லவி
வென்ன/-உண்ட3/ நேதிகி/-எவரைன/
வெண்ணை/ யிருக்க/ நெய்க்கு/ யாராகிலும்/
வெஸன படு3து3ரா/ த்ரிபுர/ ஸுந்த3ரி/ (க)
கவலைப்படுவரா/ ஓ திரிபுர/ சுந்தரி/
சரணம்
சரணம் 1
எல்ல வாரி/ த4னமுலு/-அஸ்1வமுலு/ மரி/
எல்லோருடைய/ செல்வம்/ குதிரைகள்/ மற்றும்/
எக்குவைன/ க3ட்டி/ மித்3தெ3லு/-அன்னியு/
மிக்கு/ கெட்டியான/ மெத்தை வீடுகள்/ (இவை) யாவும்/
கல்ல/ கானி/ கன்ன வாருலு/
பொய்யே/ யன்றி/ (இவற்றை) உடையவர்கள்/
காஞ்சு/ ஸுக2மு/ ஸுன்ன/-அனுசுனு/
பெறும்/ சுகம்/ வெற்று/ என/
உல்லமுனனு/ பா3க3/ தெலுஸுகொண்டினி/
உள்ளத்தில்/ நன்கு/ தெரிந்துகொண்டேன்/
ஊரகே/ த4னிகுல/ ஸம்பா4ஷணமு/
வீணாக/ செல்வந்தரின்/ கூற்றுக்களை/
நேனு/-ஒல்ல/ மாயலு/-அனி/ தெலிஸி/ ரஜ்ஜு பை-/
நான்/ வெறுக்கவில்லை/ (இவை) மாயை/ யென்று/ அறிந்து/ 'பழுதையில்/
உரக3/ பு3த்3தி4/ செந்த3னு/-ஏலே/-அம்மா/ நனு/ (க)
பாம்பு'/ நோக்கு/ கொள்வது/ ஏன்/ அம்மா/ என்னை/ ஈன்ற...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கா3ஸி செந்த3 - கா3ஸி செந்த : தெலுங்கில், 'செந்த3' மற்றும் 'செந்த' என்று இரண்டு தனிச் சொற்கள் வேறுவேறு பொருளுடன் உள்ளன. இவ்விடத்தில், 'செந்த3' என்ற சொல்லே பொருந்தும்.
2 - ஊரகே - ஊரக.
3 - ஸம்பா4ஷணமு - ஸம்பா4ஷண.
6 - நீரனி - நீரனுசு.
Top
மேற்கோள்கள்
4 - ரஜ்ஜு பையுரக3 பு3த்3தி4 - பழுதையில் பாம்பு நோக்கு - இருட்டில் கயிற்றை பாம்பென தவறாக உணர்தல். இது, வேதாந்தத்தில், மெய்யினை, மெய்யல்லாதது எங்ஙனம் மறைக்கின்றது, என்பதனை விளக்கப் பயன்படுத்தும் ஓர் உவமையாகும். இது குறித்து, ஆதி சங்கரரின் 'உபதே3ஸ1 ஸாஹஸ்ரி'யில் (18-வது அத்தியாயம், 46-வது செய்யுள்) கூறப்பட்டது -
"எங்ஙனம் 'பழுதைப் பாம்பு', (பழுதையெனும்) மெய்யுணர்வு தோன்றுமுன், (பாம்பெனும்) உண்மையோ;
அங்ஙனமே, இவ்வுடலிலுள்ள, மாற்றமற்ற பரமான்மாவும் (மெய்யுணர்வு தோன்றுமுன்) (பிறப்பு இறப்புடைய) சீவான்மா எனப்படும்."
(ஸ்வாமி ஜகதானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
'பஞ்ச த3ஸி1' என்ற நூலுக்கு ஸ்வாமி கிருஷ்ணானந்தாவின் விளக்கம் (7-வது அத்தியாயம்) நோக்கவும்
Top
விளக்கம்
5 - பலுகு மஞ்சி கானி - மொழி நல்லதல்லாத. இதனை, உறவினர்கள், மற்றும் மைத்துனர்கள், மைத்துனிகள், தமக்கையர், அண்ணன், தம்பியர் ஆகிய யாவருக்கும் பொருந்துவதாகவும் கொள்ளலாம்.
7 - ஆதி3 புர - சென்னையை அடுத்த திருவொற்றியூர்.
வெற்று - வெறுமை - இல்லாமை
Top